தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்திய முதியவர்!

Go down

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்திய முதியவர்! Empty குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்திய முதியவர்!

Post  meenu Wed Mar 13, 2013 4:37 pm

திண்டுக்கல்லில் 62 வயது முதியவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த 25 வயது பெண், எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் அளித்த முறைப்பாடு,

திண்டுக்கல் குள்ளனம்பட்டி சித்திக் 62, கணனி உதிரிப்பாக கடை வைத்துள்ளார். இக்கடையில் நான் பணியாற்றினேன்.

அப்போது என்னை மகள் மாதிரி என அடிக்கடி கூறி வந்தார். இதைநம்பி, அவரிடம் பழகி வந்தேன்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து எனக்கு கொடுத்தார். இதை நான் குடித்து மயங்கிய போது பலாத்காரத்திற்கு உட்படுத்தி விட்டார்.

இச்சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்து இருப்பதாகவும், நான் ஆசைக்கு இணங்காவிட்டால், ஊருக்கு போட்டு காட்டுவதாகவும் மிரட்டி, பல முறை பலாத்காரத்திற்கு உட்படுத்தினார்.

இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சித்திக் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் பெண்ணை அந்தரங்கமாக வீடியோ படமெடுத்து கப்பம் கோரியவருக்கு விளக்கமறியல்!
» 13 வயது இளம் பெண்ணை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த அப்பா, அண்ணன் கைது!
» ஓடும் பஸ்ஸில் பயணிகள் முன்பாக இளம் பெண்ணை கற்பளித்த கொடூரன்! (படங்கள்)
» மகளின் தோழியை பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய காமத் தந்தை!
» மயக்க மருந்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum