தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சினிமாவில் ஒற்றுமை இல்லை எஸ்.பி.முத்துராமன் வேதனை

Go down

சினிமாவில் ஒற்றுமை இல்லை எஸ்.பி.முத்துராமன் வேதனை  Empty சினிமாவில் ஒற்றுமை இல்லை எஸ்.பி.முத்துராமன் வேதனை

Post  ishwarya Wed Mar 13, 2013 11:59 am

சென்னை: கரிய காளியம்மன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சண்முக சுந்தரம், ஆர்.தங்கவேலு தயாரிக்கும் படம் ‘சுவாசமே’. சத்யா, பிரதிஷ்டா நடித்துள்ளனர். எஸ்.வினோத் இயக்கி உள்ளார். தாஜ்நூர் இசை. இதன் பாடலை சீமான் வெளியிட, எஸ்.பி.முத்துராமன் பெற்றார். பின்னர், எஸ்.பி.முத்துராமன் பேசியதாவது:
சினிமா இப்போது முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. 100 படங்கள் வெளிவந்தால், 10 படங்கள்தான் வெற்றி பெறுகிறது. ஆண்டுதோறும் பல தயாரிப்பாளர்கள் வீடு, நிலத்தை விற்று படம் எடுத்துவிட்டு வெறுங்கையோடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந் நிலை மாற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும், தவறு எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து களைய வேண்டும். அதைச் செய்ய வேண்டிய நாம், சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்குள் ஒற்றுமையில்லை. நம் பிரச்னைகளை பேசித் தீர்த்துவிட்டு சினிமாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டால்தான் சினிமா வாழும். இவ்வாறு அவர் கூறினார். தயாரிப்பாளர் சண்முக சுந்தரம் வரவேற்றார். இயக்குனர் எஸ்.வினோத் நன்றி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சினிமாவில் யாரையும் வில்லனாக சித்தரிக்க முடியவில்லை: அஜீத் வேதனை
» சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை – சாய்னா நெஹ்வால்
»  என் அப்பா யாரும் சினிமாவில் இல்லை – வளரும் ஹீரோவின் வாய்ஜாலம
» மாவட்டம் தோறும் ரசிகர்களைச் சந்திப்பார் ரஜினி-முத்துராமன் தகவல்
» முத்துராமன் விழாவில் ரஜினியின் பேச்சு (முழுமையான வீடியோ இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum