தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலன் தரும் ஸ்லோகம்

Go down

பலன் தரும் ஸ்லோகம் Empty பலன் தரும் ஸ்லோகம்

Post  meenu Sat Mar 09, 2013 6:23 pm

அனைத்து விருப்பங்களும் நிறைவேற

ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்மநாமனனே
ஸீமாஸுன்யகவித்வவர்ஷஜனனீ யா காபி காதம்பினீ
மாராராதி மனோவிமோஹனவிதௌ காசித்தம: கந்தலீ
காமாக்ஷ்யா: கருணாகடாக்ஷலஹரீ காமாய மே கல்பதாம் மூக பஞ்சசதி

பொதுப் பொருள்:

காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்கள் கண்கலி, நிகரற்ற கருப்பு நிறமுள்ள சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக்கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போலவும் உள்ளது. அந்த உன் கருணா கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பவுர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன், அம்மா.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum