தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பலன் தரும் ஸ்லோகம் : கல்வியறிவும் செல்வ வளமும் பெற...

Go down

 பலன் தரும் ஸ்லோகம் : கல்வியறிவும் செல்வ வளமும் பெற... Empty பலன் தரும் ஸ்லோகம் : கல்வியறிவும் செல்வ வளமும் பெற...

Post  meenu Sat Mar 09, 2013 6:22 pm

லக்ஷ்மீ கரோம்போருஹ ஹேமகும்ப
பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்
வ்யாக்யாக்ஷமாலாம்புஜ புஸ்தகானி
ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே
ஹயக்ரீவ கவசம்

பொதுப்பொருள்:

மகாலட்சுமியின் தாமரை போன்ற கரத்திலிருக்கும் தங்கக் குடத்திலிருந்து அமிர்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்ட ஹயக்ரீவரே நமஸ்காரம். சின்முத்திரை, அட்சமாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியவரே... ஹயக்ரீவரே, நமஸ்காரம்.
(இத்துதியை புதன் கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் கல்வியறிவும் செல்வ வளமும் அதிகரிக்கும்.)
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum