நாக்கில் கற்பூரம் ஏற்றி வழிபடும் கோவில்
Page 1 of 1
நாக்கில் கற்பூரம் ஏற்றி வழிபடும் கோவில்
ராஜபாளையம் அருகே 'அயன் கொல்லங்கொண்டான் அய்யனார் கோவில்' இருக்கிறது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும், மகா சிவராத்திரியையொட்டி 3 நாள்கள் மட்டும் திருவிழா நடக்கிறது. அப்போது மட்டும் பூஜைகள் நடக்கும். மற்ற நாள்களில் எந்தக் காரணத்தைக் கொண்டும் எவரும் தனியாகவோ, குழுவாகவோ, இந்த கோவிலுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இங்கு பக்தர்கள் நாக்கில் கற்பூரம் வைத்து அதில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பக்தர்கள் தனியாக பொங்கல் வைக்கமாட்டார்கள். மொத்தமாக ஒரே பாத்திரத்தில் பொங்கல் வைப்பார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாக்கில் புண்
» பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
» வழிபடும் இடங்கள்
» வழிபடும் இடங்கள்
» அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?
» பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
» வழிபடும் இடங்கள்
» வழிபடும் இடங்கள்
» அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum