தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ப‌ரிசோதனைக்கு பாலியல் குற்றவாளிகள் - த்‌ரிஷாவின் ஆசிட் ஐடியா

Go down

ப‌ரிசோதனைக்கு பாலியல் குற்றவாளிகள் - த்‌ரிஷாவின் ஆசிட் ஐடியா Empty ப‌ரிசோதனைக்கு பாலியல் குற்றவாளிகள் - த்‌ரிஷாவின் ஆசிட் ஐடியா

Post  ishwarya Mon Mar 04, 2013 12:51 pm

எந்த குற்றம் செய்திருந்தாலும் அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று சர்வதேச சட்டமே இருக்கிறது. ஜெயிலுக்குள்ளும் இந்த சட்டம் செல்லுபடியாகும்.

விஷயம் இப்படியிருக்க எலி பூனைகளை ப‌ரிசோதனைக் கூடத்தில் பயன்படுத்துவது தவறு, இரக்கமே இல்லாதது என கண்ணீர்விட்டிருக்கும் பிராணிகள் நலம்விரும்பியான த்‌ரிஷா அதற்கொரு மாற்று ஏற்பாட்டை முன் மொழிந்திருக்கிறார்.

அதாவது எலி, பூனைகளுக்குப் பதில் பாலியல் குற்றம் பு‌ரிந்தவர்களை ப‌ரிசோதனைக் கூடத்தில் பயன்படுத்தலாம் என்பதே அந்த ஆசிட் ஐடியா. பாலியல் குற்றவாளிகள் மீது நாடே கொலை வெறியில் இருப்பதால் த்‌ரிஷாவின் ஐடியாவுக்கு அமோக ஆதரவு கிட்டும். ஆனால் இப்படி யோசித்துப் பார்ப்போம். எலி, பூனைகளுக்காக ப‌ரிந்து பேசுவது மனிதர்களுக்காக ப‌ரிந்து பேசுவதைவிட எளிது. எப்படி...?

த்‌ரிஷா தெருவிலிருந்து ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்து வளர்க்கிறார். எனில் தெருவோரம் ஆனாதையாக எத்தனை குழந்தைகள் கிடக்கிறார்கள். அவர்களில் யாரையாவது சொந்த வீட்டில் சோறு போட்டு வளர்க்க முடியுமா? அதிகபட்சமாக ஆனாதை இல்லத்துக்கு டொனேஷன் தரலாம்.

செல்லப் பிராணிகளிடம் காட்டுகிற பக்தியை இவர்கள் சக மனிதர்களிடம் எப்போது காட்டப் போகிறார்கள்?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum