தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில்

Go down

ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில் Empty ஸ்ரீதெய்வநாயகப் பெருமாள் கோயில்

Post  meenu Mon Jan 14, 2013 1:21 pm

சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் நாங்கூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூரில் தெய்வநாயகப் பெருமாள் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு தான் திருபாற்கடலிருந்து உதித்த மகாலட்சுமியை திருமால் திருமணம் செய்துக்கொண்டார். திருமணக்காட்சியை காண தேவர்கள் மொத்தமாக வந்ததால் திருத்தேவனார் தொகை என இந்த இடத்திற்கு பெயர் உண்டாயிற்று.

பெருமாள் மேற்கு நோக்கி அருள்கிறார். பெருமாளுக்கு திருமணமான திருத்தலமானதால் திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்து பெருமானை ஒரு முறை தரிசித்து கடல் மகள் நாச்சியாரையும் பிரார்த்தனை செய்தால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நிகழ்கிறது.

போக்குவரத்து வசதி.....

இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் மூலம் சீர்காழி சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» லோகநாதப் பெருமாள் கோயில்
» தேவநாதப் பெருமாள் கோயில்
»  உலகளந்த பெருமாள் கோயில்
» உலகளந்த பெருமாள் கோயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum