வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
Page 1 of 1
வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்
யானை முகம் இல்லாமல் மனிதமுகத்தோடு இருக்கும் `நரமுக கணபதி' தஞ்சை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள சிதலைப்பதியில் கோவில் கொண்டிருக்கிறார். விநாயகருக்கு யானை முகம் வருவதற்கு முன் இருந்த நிலையில் இது என்கிறார்கள்.
* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த விநாயகருக்கு `உக்கிரம் தணித்த விநாயகர்' என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும் என்கிறார்கள்.
* ஜப்பானில் விநாயகர் `காங்கி டெக்' என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு `கவான்வின் ஷேர் விநாயட்ஷா' என்று பெயர். யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழி படுகிறார்கள்.
* மூலாதாரமான ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்கலகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இந்த இருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாக நிறைவேறும்.
* இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் `முறிவண்டி விநாயகர்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். அதனால், இந்த வழியாக வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இந்த விநாயகரை தவறாது வழிபட்டுச் செல்கிறார்கள்.
* திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அந்த விநாயகருக்கு `உக்கிரம் தணித்த விநாயகர்' என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும் என்கிறார்கள்.
* ஜப்பானில் விநாயகர் `காங்கி டெக்' என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு `கவான்வின் ஷேர் விநாயட்ஷா' என்று பெயர். யோகப் பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழி படுகிறார்கள்.
* மூலாதாரமான ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்கலகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இந்த இருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாக நிறைவேறும்.
* இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் `முறிவண்டி விநாயகர்' என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். அதனால், இந்த வழியாக வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இந்த விநாயகரை தவறாது வழிபட்டுச் செல்கிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மந்திராலயத்தில் உள்ள முக்கியமான கோவில்கள்
» சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள்
» சரசுவதி கோவில்கள்........
» அஷ்டோத்திர விநாயகர்கள்
» வேடிக்கை பெயரில் விநாயகர்கள்
» சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள்
» சரசுவதி கோவில்கள்........
» அஷ்டோத்திர விநாயகர்கள்
» வேடிக்கை பெயரில் விநாயகர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum