தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்கள் திருநீர்மலை திவ்ய தரிசனம் – ஒரு முன்னோட்டம்!

Go down

எங்கள் திருநீர்மலை திவ்ய தரிசனம் – ஒரு முன்னோட்டம்! Empty எங்கள் திருநீர்மலை திவ்ய தரிசனம் – ஒரு முன்னோட்டம்!

Post  ishwarya Mon Feb 18, 2013 1:37 pm

மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருநீர்மலை. இத்தலத்தில் நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார் என்பது விசேஷம். பல்லாவரத்திலிருந்து பத்தே நிமிடங்களில் இந்த கோவிலுக்கு சென்றுவிடலாம். இப்போதைக்கு புகைப்படங்கள் சிலவற்றுடன் எனது புலம்பலை தந்திருக்கிறேன். விரைவில் முழு பதிவு.

ஞாயிறு காலை தூக்கம் தொலைத்து துயில் எழுந்து
கதிரவனை கண்டு களிப்புற்று

வருணனும் வந்து வாழ்த்து தெரிவிக்க
நண்பர்களின் இன்முகம் கண்டு

புன்முறுவல் புரிந்து
புறப்பட்டோம் அரங்கனை காண!

சிலர் வர இயலவில்லை என்றனர்
தசாவதாரம் கண்டவன் தசம் வந்தால் போதுமென்று நினைத்தானோ?
(நாங்கள் மொத்தம் 10 பேர் சென்றோம்)

நாடி வருவோர்க்கு கேட்டது கொடுப்பவன் கோவிந்தன் அல்லவா?
‘அபயம்’ என்று அலறுவோர்க்கு தூணை மட்டுமல்ல
துரும்பையும் பிளந்து ஓடி வருபவன் அவன் ஒருவனே அல்லவா?

எனவே நீ இருக்க குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா..
மூன்றடியால் அண்டத்தையே அளந்த மன்னா

பற்களுக்கிடையே நாவை போல நாயேன் வாழ்க்கை
எந்த நிலையிலும் என் நாவுக்கு உன் நாமமே யாக்கை

எட்டி எட்டி நீ உதைத்தாலும் உன் பாதம் விலகேன்
உன் பிள்ளை உன்னையல்லால் வேறு எங்கும் தஞ்சம் புகேன்!

——————————————————————————————————

——————————————————————————————————

——————————————————————————————————

——————————————————————————————————

——————————————————————————————————


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum