திருவேடகம் திருக்கோவில்
Page 1 of 1
திருவேடகம் திருக்கோவில்
திருவேடகம் என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள ஏடகநாதரையும், ஏலவார் குழுலி அமையையும் வழிபட்டால் சகல பாக்கியங்களுடன் கூடிய திருமண வாழ்வு அமைகிறது. இங்குள்ள வன துர்கையை வழிபட திருமண பாக்கியம் அருள்வாள்.
அம்பாளுக்கு பூமாலை வாங்கி அணிவித்து அதனை மீண்டும் வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த மாலையை 45 நாட்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்துவர விரைவில் திருமணம் கூடி வருகிறது.
போக்குவரத்து வசதி.....
மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் திருவேடகம் என்னும் ஊர் உள்ளது. மதுரை செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதியும், எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் வசதியும் உள்ளது. மதுரை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து இந்த கோவில் செல்ல அடிக்கடி டவுன் பஸ் உள்ளது
அம்பாளுக்கு பூமாலை வாங்கி அணிவித்து அதனை மீண்டும் வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த மாலையை 45 நாட்கள் வீட்டில் வைத்து வழிபாடு செய்துவர விரைவில் திருமணம் கூடி வருகிறது.
போக்குவரத்து வசதி.....
மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் திருவேடகம் என்னும் ஊர் உள்ளது. மதுரை செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதியும், எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து ரெயில் வசதியும் உள்ளது. மதுரை மத்திய பஸ்நிலையத்தில் இருந்து இந்த கோவில் செல்ல அடிக்கடி டவுன் பஸ் உள்ளது
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருவேடகம் திருக்கோவில்
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
» நயினார் திருக்கோவில்
» திலதர்ப்பணபுரி திருக்கோவில்
» திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
» மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
» நயினார் திருக்கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum