தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம்

Go down

நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம் Empty நோய் தீர்க்கும் முருகனின் சந்தனம்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:27 pm

பழனி மலை மீது இருக்கும் முருகப் பெருமான் சிலை போகர் எனும் சித்தரால், உருவாக்கப்பட்டது. இதில் சேர்க்கப்பட்டு உள்ள நவபாசாணங்கள் என்னென்ன என்பது இதுவரை யாராலும் முடிவாகக் கூற முடியவில்லை. இங்கு இரவுதோறும் திருக்கோவிலில் 'திருக்காப்பிடுதல்' நடைபெறுகிறது. திருக்காப்பிடும் முன் ஆண்டவன் உடல் முழுவதும், சந்தனம் பூசப்படும். இப்படி உடல் முழுவதும் பூசப்படும் சந்தனம் மறுநாள் காலையில் பிரசாதமாக விநியோகிக்கப்படும்.

இந்த சந்தனத்தை 48 நாள்கள் தொடர்ந்து அருந்தி வந்தால், தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இரவு கோவில் திருக்காப்பிடப்பட்டு மறுநாள் காலை திறக்கும் பொழுது இறைவனின் உடல் முழுவதும் வேர்த்திருக்கும். இந்த வேர்வை துண்டால் ஒற்றி, எடுக்கப்பட்டு தீர்த்தமாக அளிக்கப்படும். இதுவும் மருத்துவ குணம் நிறைந்தது என்பதால், இதை வாங்குவதற்காக பக்தர்கள் காத்திருப்பர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum