தாளிப்பதால் ஏற்படும் நன்மை
Page 1 of 1
தாளிப்பதால் ஏற்படும் நன்மை
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழம், தமிழகத்தில் செய்யப்படும் தாளிக்கும் முறையால் என்ன பயன் என்று ஆராய்ச்சி நடத்தியது.
அதாவது, வாணலியில் எண்ணெய் ஊற்றி றிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்துவதனால் என்ன பயன் என்று மருத்துவக் குழுவினர் ஆராய்ந்தார்கள்.
ஆராய்ச்சியின் முடிவில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது.
மேலும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிப்பதால் பிரிரேடிக்கல்ஸ் எனும் ஒரு வகை நோய் உருவாவதையும் இந்த தாளிப்பு முறை தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் நமது உயிரணுக்கள் பாதிக்கிறது. உயிரணுக்களில் உள்ள புரோட்டின் அழிகிறது.
அதன் விளைவு புற்று நோய், வாதநோய் போன்றவை ஏற்படுகிறது.
அதாவது, வாணலியில் எண்ணெய் ஊற்றி றிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்துவதனால் என்ன பயன் என்று மருத்துவக் குழுவினர் ஆராய்ந்தார்கள்.
ஆராய்ச்சியின் முடிவில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது.
மேலும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிப்பதால் பிரிரேடிக்கல்ஸ் எனும் ஒரு வகை நோய் உருவாவதையும் இந்த தாளிப்பு முறை தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் நமது உயிரணுக்கள் பாதிக்கிறது. உயிரணுக்களில் உள்ள புரோட்டின் அழிகிறது.
அதன் விளைவு புற்று நோய், வாதநோய் போன்றவை ஏற்படுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காபி குடிப்பதால் நன்மை இருக்கு
» தேனின் சிறப்புத் தன்மை
» கடுகின் மருத்துவத் தன்மை
» குரு பூமிக்கு அருகில் வந்திருப்பதால்...
» சிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்!
» தேனின் சிறப்புத் தன்மை
» கடுகின் மருத்துவத் தன்மை
» குரு பூமிக்கு அருகில் வந்திருப்பதால்...
» சிகரெட் புகைப்பதால் தாம்பத்தியத்தில் சிக்கல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum