திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம்
Page 1 of 1
திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம்
பூந்தமல்லியில் இருந்து வேலூர் செல்லும் பெங்களூர் சாலையில் காஞ்சியை அடுத்து வரும் காவேரிபாக்கத்தில் இருந்து தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் என்னும் திருத்தலம் உள்ளது. இந்த ஊரில் தொன்மை மிக்க ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் உள்ளது.
ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் தாயார் கம்பீரமான உருவத்துடன் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறாள். கன்னிப் பெண்கள் தேனால் அபிஷேகம் செய்வித்து 116 எலுமிச்சம் பழங்களை மாலையாக அணிவித்து பிரார்த்தனை செய்து கொண்டால் தாயார் உச்சிகுளிர்ந்து உடனடியாக திருமணம் நடைபெற அருள்கிறார்.
அதேபோல் குழந்தை பேறு இல்லாதவர்கள் தாயாருக்கு பால் அபிஷேகம் செய்வித்து சன்னதி படியை நெய்யால் மெழுகி சக்கரையால் கோலமிட சந்தானபாக்கியம் அருள்கிறாள்.
ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் தாயார் கம்பீரமான உருவத்துடன் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறாள். கன்னிப் பெண்கள் தேனால் அபிஷேகம் செய்வித்து 116 எலுமிச்சம் பழங்களை மாலையாக அணிவித்து பிரார்த்தனை செய்து கொண்டால் தாயார் உச்சிகுளிர்ந்து உடனடியாக திருமணம் நடைபெற அருள்கிறார்.
அதேபோல் குழந்தை பேறு இல்லாதவர்கள் தாயாருக்கு பால் அபிஷேகம் செய்வித்து சன்னதி படியை நெய்யால் மெழுகி சக்கரையால் கோலமிட சந்தானபாக்கியம் அருள்கிறாள்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம்
» திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம்
» திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவில்
» ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம்
» மனம் ஒரு ஆலயம்
» திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம்
» திருவதிகை ஸ்ரீரங்கநாதர் கோவில்
» ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம்
» மனம் ஒரு ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum