புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
Page 1 of 1
புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது.
பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, திருநீற்றுப் பச்சிலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வர புத்திக் கூர்மை உண்டாகும்.
மேலும், திருநீற்றுப் பச்சிலை, கற்பூரவல்லி, மஞ்சள் கரிசாலை, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சேர்த்து அரைத்து சிறு மாத்திரைகளாக்கி உட்கொண்டு வர தொண்டை சதை வளர்ச்சி கரையும்.
திருநீற்றுப் பச்சிலையை முகர்ந்து வருவதால் தலைவலி, தூக்கமின்மை குணமாகும்.
திருநீற்றுப் பச்சிலையை லேசான தீயில் வாட்டி சாறு பிழிந்து காதில் விட காதுவலி குணமாகும்.
பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, திருநீற்றுப் பச்சிலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வர புத்திக் கூர்மை உண்டாகும்.
மேலும், திருநீற்றுப் பச்சிலை, கற்பூரவல்லி, மஞ்சள் கரிசாலை, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சேர்த்து அரைத்து சிறு மாத்திரைகளாக்கி உட்கொண்டு வர தொண்டை சதை வளர்ச்சி கரையும்.
திருநீற்றுப் பச்சிலையை முகர்ந்து வருவதால் தலைவலி, தூக்கமின்மை குணமாகும்.
திருநீற்றுப் பச்சிலையை லேசான தீயில் வாட்டி சாறு பிழிந்து காதில் விட காதுவலி குணமாகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» 30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
» 30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
» நீரிழிவுக்கு ஆவாரை மருந்தாகிறது
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» மருத்துவக் காப்பீடு அவசியமாகிறது
» 30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
» நீரிழிவுக்கு ஆவாரை மருந்தாகிறது
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» மருத்துவக் காப்பீடு அவசியமாகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum