கீதை காட்டும் வழி
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
கீதை காட்டும் வழி
* எதிர்பார்க்க முடியாத நற்பயனும், அதனை உலகத்தார் கண்டு வியக்கும் விதமாக ஒருவனுக்குக் கைகூட வேண்டுமானால் அதற்கு பக்தி தேவை.
* நம்பிக்கையே காமதேனு, அதுகேட்ட வரத்தை அளிக்கும். சந்தேகம் உள்ளவன் அழிவான், நம்பிக்கை கொண்டவன்
மோட்சமடைவான்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும், தீமையை உதற வலிமையின்றியும் தத்தளிக்கிறது.
* மனிதன் அனைத்து துன்பங்களிலிருந்து விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை பெற விரும்புகிறான். அதற்குரிய வழியை கீதை காட்டுகிறது.
* குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி கணவனை நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்புவதே பக்தி.
* தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் செயல் பாவமாகும். தனக்கும், பிறர்க்கும் இன்பம்
விளைவிக்கும் செயல் புண்ணியச் செயலாகும்.
* நாம் ஊக்கத்துடன் செயல்பட்டால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டுகிறது.
* நம்பிக்கையே காமதேனு, அதுகேட்ட வரத்தை அளிக்கும். சந்தேகம் உள்ளவன் அழிவான், நம்பிக்கை கொண்டவன்
மோட்சமடைவான்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாய் உணர்ந்தும், தீமையை உதற வலிமையின்றியும் தத்தளிக்கிறது.
* மனிதன் அனைத்து துன்பங்களிலிருந்து விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை பெற விரும்புகிறான். அதற்குரிய வழியை கீதை காட்டுகிறது.
* குழந்தை தாயை நம்புவது போலவும், மனைவி கணவனை நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்புவதே பக்தி.
* தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் செயல் பாவமாகும். தனக்கும், பிறர்க்கும் இன்பம்
விளைவிக்கும் செயல் புண்ணியச் செயலாகும்.
* நாம் ஊக்கத்துடன் செயல்பட்டால், அந்த வேலைக்கு எப்படியாவது ஒரு முடிவைத் தெய்வம் காட்டுகிறது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» கீதை காட்டும் லட்சிய மனிதன்
» கீதை காட்டும் லட்சிய மனிதன்
» சிவ கீதை சிவ கீதை
» சிவ கீதை சிவ கீதை
» பகவத் கீதை
» கீதை காட்டும் லட்சிய மனிதன்
» சிவ கீதை சிவ கீதை
» சிவ கீதை சிவ கீதை
» பகவத் கீதை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum