தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெற்றவர்கள் நம் தெய்வங்கள்

Go down

பெற்றவர்கள் நம் தெய்வங்கள் Empty பெற்றவர்கள் நம் தெய்வங்கள்

Post  birundha Thu Feb 07, 2013 11:12 pm

* அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தத்தால் தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது. அனைவரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால் தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும்.
* உண்மையான கல்வி அறிவை மட்டும் வளர்ப்பதோடு நிற்காமல், நற்குணங்களின் வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும்.
* பெற்றோரை இறைவனாக நினைக்க வேண்டும். அதுபோல், இறைவனையும், இறைவியையும் பெற்றோரின் வடிவங்களாக நினைக்க வேண்டும்.
* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.
* ஆசையும், காமமும் புனிதமில்லை, அன்புதான் புனிதம், அதனால் தான் அன்பே சிவம் என்று கூறுகிறோம்.
* "தானம் கொடுத்தோம்' என்ற வார்த்தையை தவிர்த்து, "பகவான் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்,' என்று அடக்கமாகக்கொடுக்க வேண்டும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum