பூஜையின் போது கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?
Page 1 of 1
பூஜையின் போது கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?
பூஜையின் போது மணியோசை முக்கிய பங்குவகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நிருத்தம், வாத்தியம், கீதம் இந்த மூன்றில் மணியோசைக்கும் ஓர் இடம் உண்டு. சங்கு, மணி, சேமக்கலம் இம்மூன்றுமே கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த சாதனங்களாக இன்றளவும் விளங்குகின்றன. மணி சத்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது என்பது நம்பிக்கை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூஜையின் போது கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்
» பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
» பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» கோயில்களில் மணியடிப்பது எதற்காக?
» பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
» பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?
» நீச்சல் பயிற்சியின் போது எரிக்கப்படும் கலோரியின் அளவு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது நமது உடல் எடை குறைவதுடன் கலோரியும் எரிக்கபடுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது எரிக்கபடும் கலோரிகளின் அளவு கீழே
» கோயில்களில் மணியடிப்பது எதற்காக?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum