தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கண்நோய்கள்வராமல் தடுக்க

Go down

கண்நோய்கள்வராமல் தடுக்க Empty கண்நோய்கள்வராமல் தடுக்க

Post  oviya Sat Feb 02, 2013 8:25 pm

அறுகம்புல் சமூலம், மிளகு , சீரகம் , ஆகியவற்றை இடித்து நல்லெண் ணையில் போட்டு வெய்யிலில் வைத்து தலையில் தடவி வரக் கண்நோய்கள் வராமல் தடுக்கலாம்.



அறிகுறிகள்:

கண் வலி.
கண் எரிச்சல்.
கண் பார்வை குறைவு.

தேவையானப் பொருட்கள்:

அறுகம்புல்.
மிளகு.
சீரகம்.
நல்லெண்ணெய்.

செய்முறை:

அறுகம்புல் சமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம், ஆகியவற்றை இடித்து 1 லிட்டர் நல்லெண்ணையில் போட்டு 15 நாள்கள் கடும் வெய்யிலில் வைத்து தலையில் தடவி வரக் கண்நோய்கள் வராமல் தடுக்கலாம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum