தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

Go down

சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது  Empty சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

Post  ishwarya Fri May 24, 2013 4:40 pm

சென்னையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட யூசூப் உட்பட 3 பெரும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரிட்டோ லாரன்ஸ், சையது அப்துல் காதற் ஆகியோர் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர்கள் ஆவர். நேற்றிரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பெண்ணிடம் செயின் பறித்தது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசிடம் சிக்கிய மூவரும் சென்னை மதுரவாயலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த பிரிட்டோ லாரன்ஸ் தலைமையில் மூவரும் வழிப்பறி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வழிப்பறிக்கு 150 சிசி இரு சக்கர வாகனத்தை மாணவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கலூரி விட்டு மாலை வேளையில் பைக்கில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் 100 சவரன் வரை பல்வேறு இடங்களில் வழிப்பறி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான அப்துல் காதற் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மற்றும் யூசுப் மதுரையைச் சேர்ந்தவர் ஆவர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்
» இருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் சில்மிஷம்: என்ஜினியர் உள்பட 2 பேர் கைது
» பூஜை செய்வதாக கூறி சுரண்டை பகுதியில் நகை மோசடியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது: நகைகள் மீட்பு
» சேலம் கல்லூரி மாணவர்கள் தர்ணா
» புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum