தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பயம் வேதனை தரும்

Go down

பயம் வேதனை தரும் Empty பயம் வேதனை தரும்

Post  birundha Sat Jan 19, 2013 9:46 pm

* உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலைமீது நெருப்புத் தணலைக் குவிப்பவனாவாய்.
* எவன் தன் நாவை அடக்காமலும், தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டும், தன்னைப் பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.
* நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால், பயப்படுகிறவன் நேசத்துக்குப் பூரணமானவல்ல.
* நேர்மையாளனைக் கடவுள் பரிசோதிக்கிறார். ஆனால், துன்மார்க்கனையும் மூர்க்கத்தனத்தில் மோகமுள்ளவனையுமே அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

* நையாண்டிக்காரன் அறிவைத் தேடுகிறான், அதைக் கண்டறிவதில்லை. ஆனால், உணர்வுள்ளவனுக்கோ அறிவு வெகு சுலபமாய் வரும்.
* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளில் தான் இருக்கின்றான்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum